Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

கைதி மரணம், 82 பேரிடம் விசாரணை

Share:

தைப்பிங், ஜன.27-

தைப்பிங் சிறைச்சாலையில் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கைதி ஒருவர் மரணம் அடைந்தது தொடர்பில் 82 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக பேரா மாநில இடைக்கால போலீஸ் தலைவர் துணை கமிஷனர் சுல்கப்ளி சரியாட் தெரிவித்தார்.

விசாரணை செய்யப்பட்டவர்களில் இருவர் சிறைத் சாலை வார்டன்கள் ஆவர். எஞ்சிய 80 பேர், சிறைக் கைதிகளாவர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த விசாரணையில் மேலும் பல கைதிகள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை செய்யப்படும் என்று அவர் விளக்கினார்.

இதனிடைய சம்பந்தப்பட்ட கைதி மரணம் தொடர்பில் நீதி கோரி டாக்டர் பி. இராமசாமி தலைமையில் அமைதி மறியல் நடத்தப்பட்டுள்ளது.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை