Jul 1, 2026
Thisaigal NewsYouTube
யுஎம் மாணவரின் மரணத்தில் எந்தவித குற்றச் செயல்களும் இல்லை - போலீசார் உறுதி!
தற்போதைய செய்திகள்

யுஎம் மாணவரின் மரணத்தில் எந்தவித குற்றச் செயல்களும் இல்லை - போலீசார் உறுதி!

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.18-

நேற்று விடுதிக் கட்டிடத்தில் இருந்து விழுந்து மரணமடைந்த மலாயா பல்கலைக்கழக மாணவரின் மரணத்தில் குற்றச்செயல்கள் எதுவும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பிரேதப் பரிசோதனை முடிவில், 22 வயதான அம்மாணவர், உயரத்திலிருந்து விழுந்ததில் ஏற்பட்ட கடுமையான தலைக்காயம் காரணமாக, உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

கழுத்து நெறித்ததற்கான அடையாளமோ அல்லது வேறு குற்றச்செயல்களுக்கான ஆதரங்களோ எதுவும் இல்லை என்று பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பெட்டாலிங் ஜெயா காவல்துறைத் தலைவர் ஷாம்சூடின் மாமாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அம்மாணவரின் உடல் இன்று அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை