Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கார் விபத்தில் நால்வர் கருகி மாண்டனர்
தற்போதைய செய்திகள்

கார் விபத்தில் நால்வர் கருகி மாண்டனர்

Share:

சித்தியவான் அருகில் பெர்சிசிரான் பந்தாய் பாராட் விரைவு நெடுஞ்சாலையின் 220 ஆவது கிலோ மீட்டரில் புரோத்தோன் சாகா ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்த சாலையை விட்டு விலகி தடம்புரண்டு தீப்பற்றிக்கொண்டதில் நால்வர் கருகி மாண்டனர்.

இச்சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு, மீட்புப்படையினர் கொழுந்து விட்டு எரிந்த தீயை முழு வீச்சில் கட்டுப்படுத்தினர். எனினும் காரில் பயணம் செய்ய நால்வர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி கருகி மாண்டனர். ஒருவர் உயிர்தப்பியதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்