Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணின் அழுகிய சடலம், 12 பேரிடம் வாக்குமூலம்
தற்போதைய செய்திகள்

பெண்ணின் அழுகிய சடலம், 12 பேரிடம் வாக்குமூலம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.12

கடந்த செப்டம்பர் முதல் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் லிமோ வாடகைக் கார்கள் நிறுத்தப்படும் இடத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் அழுகிய சடலம் தொடர்பில் இதுவரை 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கேஎல்ஐஏ போலீஸ் நிலையத் தலைவர் ஏசிபி அஸ்மான் ஷாரியாட் தெரிவித்தார்.

அந்தப் பெண்ணின் உடல் முற்றாக அழுகி விட்டதால் அவரை அடையாளம் காண இயலவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அந்தப் பெண்ணின் உடலில் 4 வெட்டுக்காயங்கள் இருப்பது செர்டாங் மருத்துவமனையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாம அவர் குறிப்பிட்டார்.

அதனை அடிப்படையாகக் கொண்டு அந்தப் பெண்ணின் மரணம் கொலை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

20 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் மரணம் தொடர்பில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து