Mar 15, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழையவில்லை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழையவில்லை

Share:

ஷா ஆலாம், ஜன - 8,

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் தங்களின் நிரூபர் அத்துமீறி நுழையவில்லை எனக் கூறுகிறது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஹராக்கா.

கிள்ளான், கம்போங் சுங்ஙாய் சிரெ மக்களின் அழைப்பை ஏற்று சுஃபி கமாரியும் ஹராக்காவைச் சேர்ந்த மேலும் இரு ஊழியர்களும் அங்கு வந்ததாகவும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் ஹராக்கா ஊடகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரிநட்சிர் ஹெல்மி குறிப்பிட்டார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்