Aug 10, 2026
Thisaigal NewsYouTube
பல்கலைக்கழக மாணவனின் ஆபாசச் சேட்டை - போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

பல்கலைக்கழக மாணவனின் ஆபாசச் சேட்டை - போலீஸ் விசாரணை

Share:

சுபாங் ஜெயா, மார்ச்.22-

சுபாங் ஜெயாவில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர், நூலகத்தில், மடிக்கணினியின் முன் அமர்ந்து கொண்டு, ஆபாச சேட்டையில் ஈடுபட்டது தொடர்பான காணொளி, சமூக வலைத்தளத்தில் வைரலானதைத் தொடர்ந்து அந்த மாணவன் குறித்து போலீசார் விசாரணை செய்யத் தொடங்கியுள்ளது.

அந்த மாணவர் சம்பந்தப்பட்ட இரண்டு காணொளிகள் தொடர்பில் போலீசார் நேற்று இரவு, பொது மக்களிடமிருந்து புகார்களை பெற்று இருப்பதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் தெரிவித்துள்ளார்.

இன்னும் அந்த மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தவில்லை. விசாரணைக்கு ஏதுவாக அந்த மாணவனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரும்படி சம்பந்தப்பட்ட குடும்பத்தினரைத் தாங்கள் கேட்டுக் கொள்வதாக வான் அஸ்லான் குறிப்பிட்டார்.

Related News

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

கோல லங்காட் மின் உற்பத்தி நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர் பலி

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு