Aug 10, 2026
Thisaigal NewsYouTube
குழந்தைகளின் பராமரிப்புக்கான வரி விலக்கு உயர்த்தப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

குழந்தைகளின் பராமரிப்புக்கான வரி விலக்கு உயர்த்தப்பட வேண்டும்

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச்.20-

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் குழந்தைகளின் பராமரிப்புக்கான வரி விலக்கு விகிதத்தை மூவாயிரம் ரிங்கிட்டில் இருந்து ஐந்தாயிரமாக உயர்த்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு மலேசிய குழந்தைகள் பராமரிப்பு மையங்களின் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இது குடும்பங்களின் சுமையைக் குறைக்க உதவும் என அதன் தலைவர் சைமன் ங் குறிப்பிட்டார்.

சமூக நலத்துறை (JKM) இல் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு மையங்களில் 7 முதல் 18 வயதுடைய தனிநபர்களின் பராமரிப்புக்கும் வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும். தற்போதைய வரி விலக்கு, ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பதிவு செய்யப்பட்ட பராமரிப்பு மையங்கள், மழலையர் பள்ளிகள் ஆகியவற்றுக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து