Dec 2, 2025
Thisaigal NewsYouTube
எம்ஆர்ஆர் 2- வில் இசிஆர்எல் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தம்
தற்போதைய செய்திகள்

எம்ஆர்ஆர் 2- வில் இசிஆர்எல் கட்டுமானப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.18-

பத்துகேவ்ஸ் அருகில் கோம்பாக்கிற்குச் செல்லும் எம்ஆர்ஆர் 2 சாலையில் இசிஆர்எல் ரயில் திட்டத்தின் நிர்மாணிப்புப் பணி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அப்பகுதியில் கட்டுமானப் பணியை மேற்கொண்டு வரும் Malaysia Rail Link Sdn. Bhd. நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்று பிற்பகலில் எம்ஆர்ஆர் 2 சாலையின் மேம்பாலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணியில் இரும்பு இணைப்புத் தூண்கள் சரிந்து கார் மீது விழுந்த சம்பவத்தைத் தொடர்ந்து அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் உறுதிச் செய்யப்படும் வரையில் நிர்மாணிப்புப் பணிகள் நிறுத்தப்படுவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று நிகழ்ந்த விபத்தைத் தொடர்ந்து தற்காலிகமாக மூடப்பட்ட எம்ஆர்ஆர் 2 சாலை மீண்டும் அனைத்து வாகன போக்குவரத்துக்கும் திறக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்