Dec 5, 2025
Thisaigal NewsYouTube
மனிதக் கடத்தல், 12 வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

மனிதக் கடத்தல், 12 வெளிநாட்டவர்கள் கைது

Share:

கோலாலம்பூர், ஜூலை.16-

மனிதக் கடத்தலில் ஈடுபட்டதாக நம்பப்படும் 12 வெளிநாட்டவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர். கோலாலம்பூர், ஸ்தாபாக்கில் ஒரு ஹோம்ஸ்தேய் வீட்டில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் இந்த 12 பேரும் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் மனித கடத்தல் தொடர்பான D3 ( டி த்ரி ) பிரிவுத் தலைவர் சோஃபியான் சந்தோங் தெரிவித்தார்.

உளவுத்துறை மூலம் கிடைக்கப் பெற்றத் தகவலின் அடிப்படையில் நேற்று இரவு 9 மணிக்கு அந்த வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட 22 க்கும் 31 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 12 பேரில், மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் கேங் ரோனி கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று அவர் அடையாளம் கூறினார்.

Related News

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்