வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலை தொடர்ந்து, தனது நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் 70 விழுக்காடு குறையுமானால் மலாக்கா மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மலாக்கா மாநிலத்தில் பிரதான நீர் அணைக்கட்டுகளில் குறிப்பாக டுரியான் துங்கால் நீர் அணைக்கட்டின் நீரின் கொள்ளவும் 100 விழுக்காடு உள்ளது. நாட்டில் தற்போது நிலவி கடும் வெப்ப நிலை தொடரும் நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுமானால் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த மலாக்கா அரசு தயாராக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ ஹமிட் மித்தின் குஞ்சு பஷீர் தெரிவித்துள்ளார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


