வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலை தொடர்ந்து, தனது நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் 70 விழுக்காடு குறையுமானால் மலாக்கா மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மலாக்கா மாநிலத்தில் பிரதான நீர் அணைக்கட்டுகளில் குறிப்பாக டுரியான் துங்கால் நீர் அணைக்கட்டின் நீரின் கொள்ளவும் 100 விழுக்காடு உள்ளது. நாட்டில் தற்போது நிலவி கடும் வெப்ப நிலை தொடரும் நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுமானால் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த மலாக்கா அரசு தயாராக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ ஹமிட் மித்தின் குஞ்சு பஷீர் தெரிவித்துள்ளார்.

Related News

கருப்புப் பட்டியலில் இருந்த பாகிஸ்தான் ஆடவர் கைது: கெடா குடிநுழைவுத்துறை அதிரடி

மலேசிய குடிநுழைவுத்துறையால் தேடப்படும் வங்காளதேச ஆடவர்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

உலகளவில் மலேசியாவுக்கு 7-வது இடம்: எடெல்மேன் நம்பகத்தன்மை அறிக்கை

வீட்டு நடனமே பெண்களின் ஆரோக்கிய ஆயுதம்: அசத்தும் மலேசியாவின் 63 வயது 'நடனத் தூதுவர்


