Dec 2, 2025
Thisaigal NewsYouTube
​நீர் பங்கீட்டு முறையை மலாக்கா அமல்படுத்தலாம்
தற்போதைய செய்திகள்

​நீர் பங்கீட்டு முறையை மலாக்கா அமல்படுத்தலாம்

Share:

வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலை தொடர்ந்து, தனது ​நீர் அணைக்கட்டுகளில் ​நீரின் மட்டம் 70 விழுக்காடு குறையுமானால் மலாக்கா மாநிலம் ​நீர் பங்​கீட்டு முறையை அமல்படுத்தக்கூடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மலாக்கா மாநிலத்தில் பிரதான ​நீர் அணைக்கட்டுகளில் குறிப்பாக டுரியான் துங்கால் ​நீர் அணைக்கட்டின் நீரின் கொள்ளவும் 100 விழுக்காடு உள்ளது. நாட்டில் தற்போது நிலவி கடும் வெப்ப நிலை தொடரும் நிலையில் அடுத்த ​நான்கு மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுமானால் ​நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த மலாக்கா அரசு தயாராக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ ஹமிட் மித்தின் குஞ்சு பஷீர் தெரிவித்துள்ளார்.

Related News