Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சித்தியவானில் உதவி செய்யச் சென்ற குடும்பம் விபத்தில் சிக்கி தாய் பலி, கணவன் பிள்ளைகள் காயம்!
தற்போதைய செய்திகள்

சித்தியவானில் உதவி செய்யச் சென்ற குடும்பம் விபத்தில் சிக்கி தாய் பலி, கணவன் பிள்ளைகள் காயம்!

Share:

மஞ்சோங், அக்டோபர்.22-

பேரா, சித்தியவானில் உள்ள தெலுக் இந்தான்-சித்தியவான் சாலையில், இன்று காலை ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட பயங்கர விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது கணவரும் இரண்டு குழந்தைகளும் படுகாயமடைந்தனர். சாலை ஓரத்தில் விபத்துக்குள்ளான காரின் ஓட்டுநருக்கு உதவ மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது எதிர்பாராதவிதமாக ஒரு ட்ரெய்லர் மோதியதாலேயே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பேரா மாநில தீயணைப்பு – மீட்புப் படையின் செயலாக்கப் பிரிவின் இடைக்காலத் துணை இயக்குநர் ஷாஸ்லின் முகமட் ஹனாஃபியா தெரிவித்தார்.

விபத்தில் ட்ரெய்லர், கார், எம்பிவி வாகனம், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என மொத்தம் ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன. காயமடைந்த மற்றவர்களும் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவரின் உடல் மேலதிக நடவடிக்கைகளுக்காகக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்