May 18, 2026
Thisaigal NewsYouTube
குழந்தையைக் கொன்ற குற்றத்திற்குத் தந்தைக்கு 30 ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்குத் தந்தைக்கு 30 ஆண்டு சிறை

Share:

கோத்தா கினபாலு, ஜூன்.27-

தனது ஒன்பது மாதப் பெண் குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக முன்னாள் அரசாங்க ஊழியர் ஒருவருக்கு கூட்டரசு நீதிமன்றம் 30 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

கோத்தா கினபாலுவில் நடைபெற்ற அமர்வில் மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற மலாயா தலைமை நீதிபதி ஹஸ்னா ஹாஷிம், அந்த நபருக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிப்பதில் பிராசிகியூஷன் தரப்பு வெற்றிக் கண்டுள்ளதாகத் தீர்ப்பில் தெரிவித்தார்.

மைடின் இப்னுஹாஷிம் என்ற அந்த நபர் அந்தக் குழந்தைக்குக் கடும் காயங்களை விளைவித்து, நோக்கத்துடன் இந்த கொலையைப் புரிந்துள்ளார் என்று அவர் தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி லபுவான், கம்போங் கெர்சிக் லாமாவில் உள்ள தனது வாடகை வீட்டில் தனது மகள் நூருல் ஷாஃபிகா என்பவரை அந்த நபர் கொன்றதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி