Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வெப்பத்தின் தாக்கத்தால் படையெடுக்கும் பாம்புகள்
தற்போதைய செய்திகள்

வெப்பத்தின் தாக்கத்தால் படையெடுக்கும் பாம்புகள்

Share:

சிராம்பான், பிப்ரவரி 26 -

குளிர் மற்றும் மழைக்காலங்களில் பதுங்கிக்கிடக்கும் பாம்புகள், கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் படையெடுக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி சிரம்பான் பொது தற்காப்பு படையினர் கேட்டுக்கொண்டுள்ளர்.

கடந்த ஒரு மாத காலத்தில் சிரம்பானில் மட்டும் இதுவரையில் தாங்கள் 366 பாம்புகளை பிடித்துள்ளதாக அதன் அதிகாரி கேப்டன் மோஹாமாட் ரிட்சுவான் மோஹாமாட் புனிரான் தெரிவித்துள்ளார்.

இவற்றில் 256 பாம்புகள், மலைப்பாம்புகள் என்றும், 23 பாம்புகள் கருநாகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மந்தின்,லாபு,செனாவாங் ஆகிய பகுதிகளிலிருந்து பாம்புகள் குறித்து அதிகாமான அவசர அழைப்பை தாங்கள் பெற்றுள்ளதாக அவர் அவர் குறிப்பிட்டார்.

வீட்டின் கழிப்பறைகளில் பாம்புகள் பதுங்கியிருந்தது அதிகமான சம்பவங்களின் வழி தெரியவந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு