Mar 21, 2026
Thisaigal NewsYouTube
கோப்பிதியாம் உணவகத்தில் சிறுமி மானபங்கம்: ஆடவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

கோப்பிதியாம் உணவகத்தில் சிறுமி மானபங்கம்: ஆடவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

கூலாய், செப்டம்பர்.@5-

ஜோகூர், கூலாய், பத்து 19- ( பத்து செம்பிலான் பிளாசில் ) உள்ள ஒரு கோப்பிதியாம் உணவகத்தில் ஒன்பது வயது சிறுமியை மானபங்கம் படுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றிரவு 7.30 மணியளவில் போலீஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூலாய் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி டான் செங் லீ தெரிவித்தார்.

2017 ஆம் ஆண்டு சிறார் பாலியல் சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து