Mar 10, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

கடந்த வெள்ளிக்கிழமை, குவாந்தான், pantai cempaka கடற்கரையில் தமது 4 நண்பர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவரான Nazrul Aimi Shah Kamarul Bahri நீரில் மூழ்கி மாண்டதை அடுத்து, அம்மாணவனின் சடலம் சனிக்கிழமை இரவு 11.50 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர், உதவி ஆணையர் Wan Mohd Zahari Wan Busu கூறினார்.


அம்மாணவன், நீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அவரின் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் சடலம் மேல் நடவடிக்கைக்காக, குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு (HTAA) கொண்டுச் செல்லப்பட்டது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது