Jun 15, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

கடந்த வெள்ளிக்கிழமை, குவாந்தான், pantai cempaka கடற்கரையில் தமது 4 நண்பர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவரான Nazrul Aimi Shah Kamarul Bahri நீரில் மூழ்கி மாண்டதை அடுத்து, அம்மாணவனின் சடலம் சனிக்கிழமை இரவு 11.50 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர், உதவி ஆணையர் Wan Mohd Zahari Wan Busu கூறினார்.


அம்மாணவன், நீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அவரின் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் சடலம் மேல் நடவடிக்கைக்காக, குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு (HTAA) கொண்டுச் செல்லப்பட்டது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்