Jan 18, 2026
Thisaigal NewsYouTube
நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

நீரில் மூழ்கி மாண்ட மாணவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது

Share:

கடந்த வெள்ளிக்கிழமை, குவாந்தான், pantai cempaka கடற்கரையில் தமது 4 நண்பர்களுடன் உல்லாசமாக குளித்துக்கொண்டிருந்த 15 வயது மாணவரான Nazrul Aimi Shah Kamarul Bahri நீரில் மூழ்கி மாண்டதை அடுத்து, அம்மாணவனின் சடலம் சனிக்கிழமை இரவு 11.50 மணி அளவில் கண்டெடுக்கப்பட்டதாக குவாந்தான் மாவட்ட போலீஸ் துறைத் தலைவர், உதவி ஆணையர் Wan Mohd Zahari Wan Busu கூறினார்.


அம்மாணவன், நீரில் மூழ்கி காணாமல் போனதாகக் கூறப்படும் இடத்திலிருந்து, சுமார் 2.5 கிலோமீட்டர் தொலைவில் அவரின் உடல் மீட்கப்பட்டது. மாணவனின் சடலம் மேல் நடவடிக்கைக்காக, குவாந்தான் Tengku Ampuan Afzan மருத்துவமனைக்கு (HTAA) கொண்டுச் செல்லப்பட்டது.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்