May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

சம்பள இடைவெளி, அமைச்சரவைக்குக் கொண்டுச் செல்லப்படும்

Share:

கோலாலம்பூர், ஜன.23-

பட்டதாரி ஆண்களுக்கும், பட்டதாரி பெண்களுக்கும் இடையில் நிலவி வரும் சம்பள வேறுபாடு இடைவெளி விவகாரம் அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று மகளிர், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ நன்சி சுக்ரி தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் தற்போது, மனித வள அமைச்சுடன் தாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சம்பள இடைவெளி விவகாரம் தனது அமைச்சு சம்பந்தப்பபட்டது இல்லையென்றாலும் இதில் பெண்கள் சம்பந்தப்பட்டுள்ளதால் இவ்விவகாரத்தை எழுப்ப வேண்டிய அவசியத்திலும் அவசரத்திலும் தாம் இருப்பதாக நன்ஸி சுக்ரி தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்