May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

RTK 3.0 திட்டம் தற்போதைக்கு இல்லை, குடிநுழைவுத்துறை தெளிவுபடுத்தியது

Share:

ஜன.11-

அரசாங்கம் RTK எனும் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டத்தை கூடிய விரைவில் மீண்டும் அமல்படுத்தவிருப்பதாகக் கூறப்படுவது உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டுள்ள அத்தகவலை மலேசிய குடிநுழைவுத்துறை மறுத்துள்ளது. RTK 3.0 திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து இதுவரை முடிவேதும் எடுக்கப்படவில்லை என குடிநுழைவுத்துறைத்துறை தலைமை இயக்குனர் Datuk Zakaria Shaaban தெரிவித்தார்.

RTK திட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எந்தவொரு தரப்பையும் நம்ப வேண்டாம் என அவர் பொதுமக்களுக்கு ஆலோசனை கூறினார். குடிநுழைவுத்துறை சார்ந்த உண்மையான அதே சமயம் அண்மையத் தகவல்களைப் பெற அதன் அதிகாரப்பூர்வ இணைய மற்றும் சமூக வளைத்தளங்களை வலம் வருமாறு Zakaria அறிக்கையொன்றின் வழி கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் கடுமையான விதிமுறைகளின் கீழ் தகுதியான முதலாளிகள் இந்நாட்டிலுள்ள அந்நிய நாட்டவர்களைச் சட்டப்பூர்வமான தொழிலாளர்களாகப் பணியமர்த்திக் கொள்ள வகை செய்யும் சிறப்புத் திட்டமே இந்த RTK திட்டமாகும்.

Related News

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு