May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

மாற்றுத் திறனாளி தாக்கப்பட்ட சம்பவம், மூவர் கைது

Share:

கெமாமான், ஜன. 18-


திரெங்கானு, கெமாமான், பாடாங் அஸ்தாகா சுக்காய் உழவர் சந்தையில் மாற்றுத் திறனாளி ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் வகையில் மூன்று ஆடவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஒரு வர்த்தகர் உட்பட அந்த மூவரும் இன்று காலையில் கைது செய்யப்பட்டதாக கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. வான் முகமட் வான் ஜப்பார் தெரிவித்தார்.
அடியை வாங்கிக்கொண்டு, எதிர்த்துப் போராட முடியாமல் அந்த மாற்றுத் திறனாளி வலியால் துடிதுடித்துப் போன காட்சியை கொண்ட காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது, மிகுந்த கவன ஈர்ப்பாக மாறியது.

ஈவுயிரக்கமின்றி இந்த செயலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று போலீஸ் துறையை வலைவாசிகள் வலியுறுத்தியிருந்தனர்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்