Mar 17, 2026
Thisaigal NewsYouTube
லங்காவி கடலில் ஆபத்தை விளைவிக்கும் Box ஜெல்லி மீன்கள் – மீன்வளத்துறை உறுதி
தற்போதைய செய்திகள்

லங்காவி கடலில் ஆபத்தை விளைவிக்கும் Box ஜெல்லி மீன்கள் – மீன்வளத்துறை உறுதி

Share:

லங்காவி, நவம்பர்.20-

லங்காவி கடலில் ஆபத்தை விளைவிக்கும் Box ஜெல்லி மீன்கள் இருப்பதை கெடா மாநில மீன்வளத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக அவை லங்காவி கடலில் மிதமான அளவில் காணப்படுவதாக மாநில மீன்வளத்துறை இயக்குநர் சுக்ரி டெரிஸ் தெரிவித்துள்ளார்.

என்றாலும், கடல் சார்ந்த பொழுதுபோக்கு அம்சங்களை முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என்று குறிப்பிட்ட அவர், மிதமான அளவில் இருக்கும் ஜெல்லி மீன்கள் கூட ஆபத்தை விளைவிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.

இதனையடுத்து, ஜெல்லி மீன்களின் அபாயம் குறித்த விழிப்புணர்வை, மக்களிடம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவுள்ளன.

இதனிடையே, நேற்று லங்காவியில் சுற்றுலா மேற்கொண்டிருந்த ரஷ்ய தம்பதியரின் இரண்டு வயது ஆண் குழந்தை ஜெல்லி மீன் கடித்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

சுங்கை சிப்புட் தோட்டத் தொழிலாளர்களின் நில விவகாரம் - 27 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வுகாண நடவடிக்கை!

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அருண் துரைசாமி விசாரணை கோரினார்

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

3 பேர் உயிரிழப்பு: மின்சார அமைப்புகளை நெருங்க வேண்டாம் என தெனாகா நேஷனல் எச்சரிக்கை

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

தங்காக் தொழிற்பேட்டையில் கழுத்தில் குத்து காயங்களுடன் பெண்ணின் சடலம்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கில் சம்ரி வினோத் மீது குற்றம்சாட்டப்பட்டது / குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை

பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு / வர்த்தகர் விக்டர் சின்க்குச் சொந்தமான பல இடங்களில் போலீசார் அதிரடிச் சோதனை