Mar 25, 2026
Thisaigal NewsYouTube
சுபாங் விமான நிலையம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து செயல்படும்
தற்போதைய செய்திகள்

சுபாங் விமான நிலையம் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து செயல்படும்

Share:

சுபாங் , ஜூலை 30-

கடந்த நான்கு ஆண்டு காலமாக பயணிகளுக்கான விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சுபாங், சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் , வரும் ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து மீண்டும் செயல்படவிருக்கிறது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சுபாங் விமான நிலையம் மீண்டும் செயல்படுவது மூலம் அந்த விமான நிலையத்தின் வசதிகளை 6 முன்னணி விமான நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ளும் என்று அவர் குறிப்பிட்டார்.

Firefly, AirAsia Malaysia, Batik Air Malaysia, Transnusa, SKS Airways மற்றும் Scoot ஆகிய 6 விமான நிறுவனங்கள் அன்றாடம் 9 விமானச் சேவைகளை மேற்கொள்ளும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு விமானம் சேவையில் ஈடுபடும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

முன்னதான சுபாங் விமான நிலையத்திற்கு வருகை புரிந்த அமைச்சர் அந்தோணி லோக், அங்கு நடைபெற்று வரும் சீரமைப்புப்பணிகளை பார்வையிட்டார்.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது