Mar 14, 2026
Thisaigal NewsYouTube
மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்
தற்போதைய செய்திகள்

மெக்கா ஹோட்டல் தீவிபத்து: 70 மலேசிய யாத்திரீகர்களும் பாதுகாப்பாக உள்ளனர்

Share:

மெக்கா-விலுள்ள தங்கும் விடுதி ஒன்றில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்த மலேசிய யாத்திரீகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

சுமார் 70 மலேசிய யாத்திரீகர்கள் தங்கியிருந்த மீரா அஜ்யாத் என்ற அந்த தங்கும்விடுதியில், உள்ளூர் நேரப்படி மாலை சுமார் 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்நிலையில், யாத்திரீகர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, ஜெட்டாவில் உள்ள மலேசியத் துணைத் தூதரகம் சவுதி அதிகாரிகளை உடனடியாகத் தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் விஸ்மா புத்ரா இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இத்தீவிபத்து குறித்து சவுதி அரேபிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நாசவேலையோ அல்லது டிரோன் தாக்குதலோ நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

Related News

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

பினாங்கு, பேராக், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை - மெட்மலேசியா எச்சரிக்கை

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

ஹரி ராயா பண்டிகை காலத்தில் காலியாக விட்டுச் செல்லும் வீடுகளுக்குப் பாதுகாப்பு - போலீஸ் தகவல்

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

கெடாவில் 3.145 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஷாபு போதைப்பொருள் பறிமுதல் - இந்தோனேசிய ஆடவர் கைது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

குளுவாங்கில் புலி நடமாட்டத்தைக் கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டது

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

தவறு செய்யாதவர்கள் ஏன் ஓடி ஒளிய வேண்டும்? - சம்ரி வினோத், தமிம் குறித்து எம்.குலசேகரன் கேள்வி

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்

பெட்டாலிங் ஜெயாவில் கத்திக்குத்துக் காயங்களுடன் ஆடவர் சடலமாக மீட்கப்பட்டார்