Mar 26, 2026
Thisaigal NewsYouTube
முதியவர் ஒருவர் போலி இணையப் பங்கு முதலீட்டு மோசடியில் 200,000 ரிங்கிட்டை இழந்தார்
தற்போதைய செய்திகள்

முதியவர் ஒருவர் போலி இணையப் பங்கு முதலீட்டு மோசடியில் 200,000 ரிங்கிட்டை இழந்தார்

Share:

கூச்சிங், ஜூலை.11-

தனியார் நிறுவனத்தில் ஓய்வு பெற்ற 60 வயதுடைய நபர் ஒருவர், இணைய வழி போலி பங்கு முதலீட்டு மோசடியில் சிக்கி 2 லட்சம் ரிங்கிட்டை இழந்தார்.

பாதிக்கப்பட்டவர், கடந்த மே மாதம் சமூக ஊடகத் தளமான முகநூலைப் பார்வையிட்டதாகவும், அதில் இடம் பெற்றப் பங்கு முதலீட்டு விளம்பரத்தால் ஈர்க்கப்பட்டதாகவும் மிரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபர்ஹான் லீ அப்துல்லா கூறினார்.

பாதிக்கப்பட்டவர் சந்தேக நபரால் வழங்கப்பட்ட இரண்டு வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் கட்டம் கட்டமாக ஐந்து பணப் பரிவர்த்தனைகளைச் செய்துள்ளார் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

Related News

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

அமெரிக்கா - ஈரானுக்கு இடையில் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்த பாகிஸ்தானுக்கு அன்வார் பாராட்டு

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

ஜோகூர் பாரு சவுத்கீ கொலை வழக்கு: மேலும் ஒரு வெளிநாட்டவர் கைது

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

சன்வே மெகா ரோட்ஷோ 2026: முழுமையாக டிஜிட்டல் மயமாகிறது – 1 ரிங்கிட் சலுகைகள் மற்றும் நேரலை ஷாப்பிங்

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி