May 16, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் அமைச்சின் வாகனத் தடயவியல் சோதனைக் கூடம்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் அமைச்சின் வாகனத் தடயவியல் சோதனைக் கூடம்

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.08-

இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சி, மலேசியாவில் முதலாவது வாகனத் தடயவியல் சோதனைக் கூடத்தைத் திறந்துள்ளது.

வாகனங்கள் மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணைக்காக இந்த முதலாவது சோதனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் சம்பந்தப்பட்ட கடத்தல், மனித வர்த்தகம், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் முதலியவற்றை விரிவான விசாரணை செய்வதற்கான ஆற்றலை இந்தத் தடயவியல் சோதனைக் கூடம் கொண்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஒரு சம்பவம் எப்படி நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு மலேசியாவின் இந்த முதலாவது வாகனச் சோதனைக் கூடம் பேருதவியாக இருக்கும் என்ற செய்தியாளர்களிடம் பேசும் போது கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்