Mar 22, 2026
Thisaigal NewsYouTube
இலக்கவியல் அமைச்சின் வாகனத் தடயவியல் சோதனைக் கூடம்
தற்போதைய செய்திகள்

இலக்கவியல் அமைச்சின் வாகனத் தடயவியல் சோதனைக் கூடம்

Share:

சைபர்ஜெயா, செப்டம்பர்.08-

இலக்கவியல் அமைச்சின் கீழ் செயல்படும் மலேசிய சைபர் பாதுகாப்பு ஏஜென்சி, மலேசியாவில் முதலாவது வாகனத் தடயவியல் சோதனைக் கூடத்தைத் திறந்துள்ளது.

வாகனங்கள் மற்றும் குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான புலன் விசாரணைக்காக இந்த முதலாவது சோதனைக்கூடம் திறக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் சம்பந்தப்பட்ட கடத்தல், மனித வர்த்தகம், எல்லை தாண்டிய குற்றச்செயல்கள் முதலியவற்றை விரிவான விசாரணை செய்வதற்கான ஆற்றலை இந்தத் தடயவியல் சோதனைக் கூடம் கொண்டுள்ளதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

ஒரு சம்பவம் எப்படி நடந்தது, அதற்கான காரணம் என்ன என்பதை மிகத் துல்லியமாகக் கண்டுபிடிப்பதற்கு மலேசியாவின் இந்த முதலாவது வாகனச் சோதனைக் கூடம் பேருதவியாக இருக்கும் என்ற செய்தியாளர்களிடம் பேசும் போது கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து