May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இலவச டோல் சலுகை, இன்னும் முடிவு செய்யப்படவில்லை

Share:

புத்ராஜெயா, ஜன.22-

பண்டிகை காலங்களில் வழங்கப்பட்டு வந்த இலவச டோல் கட்டண சலுகையை அரசாங்கம் இவ்வாண்டு முதல் நிறுத்தியிருப்பது, ஒரு தீர்க்கமாக முடிவு அல்ல என்று அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்சீல் தெரிவித்துள்ளார்.

இவ்விவகாரம் குறித்து வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்க்கமாக முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இலவச டோல் கட்டண சலுகையை அரசாங்கம் நிறுத்திவிட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அலேக்சண்டர் நந்தா லிங்கி தெரிவித்து இருப்பது, இதற்கு முன்பு கொள்கை அளவில் எடுக்கப்பட்ட முடிவை வழிகாட்டலாக கொண்டு, அவர் அறிவித்துள்ளார்.

எனினும் இவ்விவகாரத்தை மறு ஆய்வு செய்வதற்கு பலதரப்பட்ட தரப்பினரின் கருத்துகளை செவிமடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பாமி தெரிவித்தார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்