Jun 16, 2026
Thisaigal NewsYouTube
பொறியாளர் மரணம்: கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக அமைந்தது பிரேத பரிசோதனை அறிக்கை
தற்போதைய செய்திகள்

பொறியாளர் மரணம்: கார்பன் மோனாக்சைடு நச்சு காரணமாக அமைந்தது பிரேத பரிசோதனை அறிக்கை

Share:

ஜார்ஜ்டவுன், ஜாலான் சுங்கை துவாவில் உள்ள ஒரு வாகனத்தில் பிணமாக மீட்கப்பட்ட 37 வயது பொறியாளர், கார்பன் மோனாக்சைடு நச்சுத்தன்மையால் உயிரிழந்துள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பினாங்கு மருத்துவமனையின் தடயவியல் துறையில் இன்று நடைபெற்ற பிரேத பரிசோதனைக்கு பிறகு, போலீஸ் துறை இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

இந்த மரணத்தில் எவ்வித குற்றத்தன்மையும் இல்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று திமூர் லாவுட் மாவட்ட போலீஸ் தலைவர் லீ ஸ்வீ சேக் தெரிவித்தார்.

கார்பன் மோனாக்சைடு ஒரு நச்சு வாயுவாகும். வாகனங்களில் முறையான காற்றோட்டம் இல்லாத சூழலில் இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கொண்டது என்று அவர் விளக்கினார்.

Related News

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

திரங்காணுவில் தங்கும்விடுதியில் வைத்து மாணவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றச்சாட்டு

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

பெக்கானில் போலி மருத்துவச் சான்றிதழ் விற்பனை - 3 பேர் கைது

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

காஜாங்கில் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து கீழே விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழப்பு

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

புக்கிட் கியாரா குடியிருப்பாளர்களின் 44 ஆண்டுகால இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரதமர் - அமைச்சர் ரமணன் நெகிழ்ச்சி

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

தைப்பிங் சிறைச்சாலை கலவரம் தொடர்பில் அதிகாரி மீது குற்றவியல் வழக்கு - சிறை நிர்வாகம் அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு