May 20, 2026
Thisaigal NewsYouTube
கட்சியிலிருந்து விலகுகிறார் துன் மகாதீர்
தற்போதைய செய்திகள்

கட்சியிலிருந்து விலகுகிறார் துன் மகாதீர்

Share:

நாட்டின் முன்னாள் பிரதமரும், காபோங்கான் கெராக்கான் டானா ஆயர் கட்சியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமது அந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக இன்று அறிவிப்பு விடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு பெர்சத்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டடு 2020-ல் பெஜுவாங் கட்சியைத் தொடங்கினார். பின் அதிலிருந்து பின்வாங்கி கொண்டப்பின்காபோங்கான் கெராக்கான் டானா ஆயருடன் இணைந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தான் காபோங்கான் கெராக்கான் டானா ஆயரிலிருந்து விலகி , மாலாய்க்காரர்களை ஒற்றுமைப் படுத்தில் நோக்கில் மலாய் பிரகடனத்தில் முழு கவனம் செலுத்த போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த தேர்தல் காலத்தில், காபோங்கான் கெராக்கான் டானா ஆயர் பல இடங்களில் தோல்வி கண்டது. இந்த முடிவுகள், மலாய்காரர்கள் தங்களின் அரசியல் சக்தியை இழந்து வருவதைப் புலப்படுவதாக மகாதீர் தெரிவித்தார்.

தொடர்ந்து, பாஸ் கட்சியும் கெடா மந்திரி பெசாரும் மலாய் பிரகடனத்தில் ஆதரவு காட்டி வருவதால் அவர்களுடன் இணைந்து செயலாற்றப் போவதாக அவர் அறிவிப்பு செய்துள்ளார்.

Related News

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

பராமரிப்பாளரின் கண்காணிப்பில் இருந்த 7 மாத ஆண் குழந்தை உயிரிழப்பு

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

புடி95 மானிய திட்டம் குறித்து டிக்டாக்கில் பொய்யான தகவல்- இருவருக்கு தலா 4000 ரிங்கிட் அபராதம்

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

இஸ்ரேலியப் படையினரின் பிடியில் இருக்கும் 25 மலேசியர்களில் நிலை குறித்து என்எஸ்சிசி கவலை / 48 மணி நேரங்கள் ஆகியும் எந்தத் தகவலும் இல்லை

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

ஜோகூரில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் ரபிசி போட்டியிடலாம் - ஜோகூர் பிகேஆர் கருத்து

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

கெடாவில் பெண் கழுத்தில் குத்தப்பட்ட சம்பவம்: 6 அங்குல 'ராம்போ' கத்தி மீட்கப்பட்டது

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு

ஈப்போவில் 18 வயது இளைஞர் கொலை: 5 பேர் மீது நீதிமன்றத்தில் கொலைக் குற்றச்சாட்டு