Dec 2, 2025
Thisaigal NewsYouTube
வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டும்

Share:

மக்களவைக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீனும், வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பரிந்துரைச் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் / பொது விவாத மேடையாக மாறும் போது எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஹம்சா ஜைனுதீன், அரசாங்க நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது வெறும் கேள்விப் பதில் மேடையாக மட்டுமல்லாமல், நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை அரசாங்கத் தரப்பிலும், எதிர்கட்சித் தரப்பிலும் விவாதிக்கக்கூடிய களமாக மாற வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்

தெலுக் இந்தானில் முதலைத் தாக்கியதில் ஆடவர் பலத்த காயம்