May 1, 2026
Thisaigal NewsYouTube
வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டும்

Share:

மக்களவைக் கூட்டம் நடைபெறும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாட்டின் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமும், எதிர்கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்சா ஜைனுதீனும், வாராந்திர விவாதத்தில் பங்கேற்க வேண்டுமென்று முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் பரிந்துரைச் செய்துள்ளார்.
நாடாளுமன்றம் / பொது விவாத மேடையாக மாறும் போது எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் ஹம்சா ஜைனுதீன், அரசாங்க நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதில் முக்கிய பங்காற்ற முடியும் என்று அம்னோ முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுதீன் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றம் என்பது வெறும் கேள்விப் பதில் மேடையாக மட்டுமல்லாமல், நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு ஆக்கப்பூர்வமான விஷயங்களை அரசாங்கத் தரப்பிலும், எதிர்கட்சித் தரப்பிலும் விவாதிக்கக்கூடிய களமாக மாற வேண்டும் என்று கைரி ஜமாலுதீன் கேட்டுக்கொண்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி