May 26, 2026
Thisaigal NewsYouTube
3 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

3 கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்

Share:

பெனாம்பாங், டிச. 4-


போலீசாருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். நேற்று இரவு 9.13 மணியளவில் சபா, பெனாம்பாங், பெவர்லி ஹில் என்ற இடத்தில் இந்த அதிரடித் தாக்குதல் நடந்தது.

அந்த மூன்று கொள்ளையர்களும், கொலை சம்பவம் உட்பட பல்வேறு கடுங்குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் தலைவர் டத்தோ அஸ்மி அப்துல் ரஹிம் தெரிவித்தார்.

போலீசாருக்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் ஒரு அப்பார்ட்மெண்ட் வீடமைப்புப்பகுதியில் ஒன்றாவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.

அப்போது கொள்ளையர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று கொள்ளையர்களும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டனர் என்று டத்தோ அஸ்மி குறிப்பிட்டார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு