May 14, 2026
Thisaigal NewsYouTube
பாதிரியார் காணாமல் போன விசாரணைக்கு துணை ஐஜிபி தலைமையேற்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பாதிரியார் காணாமல் போன விசாரணைக்கு துணை ஐஜிபி தலைமையேற்க வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.12-

பாதிரியார் ரேய்மண்ட் கோ காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைக்குப் போலீஸ் படைத் துணைத் தலைவர் டான் ஶ்ரீ அயோப் கான் மைதீன் பிச்சை தலைமையேற்க வேண்டும் என்று அந்த பாதிரியாரின் மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

தமது கணவர் காணாமல் போன சம்பவத்திற்குப் போலீஸ் துறை மீண்டும் விசாரணை அறிக்கையைத் திறந்து இருக்கும் பட்சத்தில் அந்த விசாரணைக்கு அயோப் கான் தலைமையேற்க வேண்டும் என்று பாதிரியாரின் மனைவி சுசான்னா லியூ, உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

தம்முடைய கணவன் தொடர்பான போலீசாரின் மறு விசாரணைக்கு மக்கள் மத்தியில் நேர்மை மற்றும் நம்பிக்கைப் பெற்ற ஒருவர் மட்டுமே தலைமையேற்க வேண்டும் என்று சுசான்னா லியூ அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related News

முதியவர் கொலை: தூய்மைப் பணியாளர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு

முதியவர் கொலை: தூய்மைப் பணியாளர் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டு

மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை

மாணவர்கள் நடுரோட்டில் மோதல்: எஸ்.எம்.கே அமான் ஜெயா மாணவர்கள் வன்முறை

பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி

பாலிடெக்னிக்குகளில் பட்டப்படிப்பு, முதுகலைத் திட்டங்களைக் கொண்டுவர அரசு திட்டம்: அமைச்சர் ஜம்ரி

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக  நீடிப்பு

மலேசிய மக்கள் தொகை 34.4 மில்லியனாக உயர்வு: இந்தியர்களின் எண்ணிக்கை 6.5 விழுக்காடாக நீடிப்பு

டி20 பிரிவினருக்கு புடி95 எரிபொருள் மானியம் தொடரும்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

டி20 பிரிவினருக்கு புடி95 எரிபொருள் மானியம் தொடரும்: போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தகவல்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும் – ரமணன்