Aug 9, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெகிழிப்பை இல்லாத பிரச்சாரத்தை பினாங்கு தொடங்கியது

Share:

பட்டர்வொர்த், மார்ச்.01-

பினாங்கு, நெகிழிப்பை இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கும் நோக்கில் நெகிழிப்பை இல்லாத பிரச்சாரத்தை மாநில அரசாங்கம் இன்று மார்ச் முதல் தேதி தொடங்கியது.

இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டது மூலம் பயனீட்டாளர்கள் தங்கள் பொருட்களை வாங்குவதற்கு ஒரு முறைக்கு மேலாக பயன்படுத்தக்கூடிய பைகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு இன்று முதல் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நெகிழிப்பை வேண்டாம் 2.0 என்று இந்த பிரச்சாரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், துரித உணவகங்கள், பெட்ரோல் நிலைய கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பிற வணிக வளாகங்களில் பல முறை பயன்படுத்தக்கூடிய பைகளின் பயன்பாடு பெரியளவில் ஊக்கவிக்கப்பட்டுள்ளது.

Related News

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பினாங்கில் காரை நசுக்கிய ராட்சத மரம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 3 பேர்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

பேராவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவி வந்த குடியிருப்புப் பிரச்சினைக்குத் தீர்வு: 120 குடும்பங்களுக்கு நிலப் பட்டா வழங்கினார் அமைச்சர் ஙா கோர் மிங்

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

சிங்கப்பூர் ஐடியியுடன் கைகோர்க்கும் மலேசியா- அட்டேக் மாணவர்களுக்கு உலகளாவிய பயிற்சி வாய்ப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

இவ்வாண்டு மலேசிய தினக் கொண்டாட்டம் கூச்சிங்கில் நடைபெறும் - அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் அறிவிப்பு

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்

ஐஜேஎன்-இல் சிகிச்சை பெறும் ஃபாடில்லா, இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்து அன்வார் நலம் விசாரித்தார்