Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெகிழிப்பை இல்லாத பிரச்சாரத்தை பினாங்கு தொடங்கியது

Share:

பட்டர்வொர்த், மார்ச்.01-

பினாங்கு, நெகிழிப்பை இல்லாத ஒரு மாநிலமாக உருவாக்கும் நோக்கில் நெகிழிப்பை இல்லாத பிரச்சாரத்தை மாநில அரசாங்கம் இன்று மார்ச் முதல் தேதி தொடங்கியது.

இப்பிரச்சாரம் தொடங்கப்பட்டது மூலம் பயனீட்டாளர்கள் தங்கள் பொருட்களை வாங்குவதற்கு ஒரு முறைக்கு மேலாக பயன்படுத்தக்கூடிய பைகளை மட்டுமே பயன்படுத்துவதற்கு இன்று முதல் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

நெகிழிப்பை வேண்டாம் 2.0 என்று இந்த பிரச்சாரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பல்பொருள் அங்காடிகள், ஹைப்பர் மார்க்கெட்டுகள், துரித உணவகங்கள், பெட்ரோல் நிலைய கடைகள், சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் பிற வணிக வளாகங்களில் பல முறை பயன்படுத்தக்கூடிய பைகளின் பயன்பாடு பெரியளவில் ஊக்கவிக்கப்பட்டுள்ளது.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு