Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்
தற்போதைய செய்திகள்

கமிஷன் தொகையை பிரிந்துக் கொண்டனர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 21-

உள்ளூர் வங்கி ஒன்றில் நிரந்தர சேமிப்பு கணக்கிலிருந்து 2 கோடியே 42 லட்சம் வெள்ளி காணாமல் போன சம்பவத்தில் இந்த மோசடி வேலைக்கு உடந்தையாக இருந்தவர்கள், தாங்கள் ஆற்றிய பணிக்கு ஏற்ப கமிஷன் தொகையை பகிர்ந்து கொண்டுள்ளர் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் கூறுகிறது.

மோசடிக்கு உடந்தையாக இருந்த அனைவரும் தலா ஒரு லட்சம் வெள்ளி முதல் 2 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளி வரை பெற்றுக்கொண்ள்ளனர் என்று வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறை போலீஸ் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

.இந்த மோசடியில் எட்டு ஆண்கள், ஆறு பெண்கள் என மொத்தம் 14 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 க்கும் 53 க்கும் இடைப்பட்ட வயதுடைய இந்த 14 பேரில் 4 வங்கி ஊழியர்களும் அடங்குவர் என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

இடுகாட்டில் ஒழுக்கக்கேடான செயல்: ஜோடி சிக்கியது

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

மத்திய கிழக்கு பதற்றத்தால் மாற்றம்: ஆசிய நாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலேசியா

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்