Aug 7, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு

Share:

வருகின்ற 31 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கம் முடிவெடுத்து அறிவித்துள்ள "மலேசியா மடானி: தெக்காட் பெர்பாடுவான் பெனுஹி ஹரப்பான்" தேசிய தின கொண்டாட்டக் கருப்பொருளையும் சின்னத்தையும்தான் திரங்கானு அரசாங்கம் பயன்படுத்தும் என திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது சம்சூரி மொக்தார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய தினக் கொண்டாடத்தின் கருப்பொருளை கூட்டரசு அரசாங்கம்தான் நிர்ணயம் செய்ய்தும் என்பதால் அதனை கடைப்பிடிப்பதுதான் சரி என்றும் நிச்சயமாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு அறிவித்துள்ள கருப்பொருளை திரங்காணு அரசாங்கம் ஏற்காது என அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது