Mar 11, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு

Share:

வருகின்ற 31 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கம் முடிவெடுத்து அறிவித்துள்ள "மலேசியா மடானி: தெக்காட் பெர்பாடுவான் பெனுஹி ஹரப்பான்" தேசிய தின கொண்டாட்டக் கருப்பொருளையும் சின்னத்தையும்தான் திரங்கானு அரசாங்கம் பயன்படுத்தும் என திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது சம்சூரி மொக்தார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய தினக் கொண்டாடத்தின் கருப்பொருளை கூட்டரசு அரசாங்கம்தான் நிர்ணயம் செய்ய்தும் என்பதால் அதனை கடைப்பிடிப்பதுதான் சரி என்றும் நிச்சயமாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு அறிவித்துள்ள கருப்பொருளை திரங்காணு அரசாங்கம் ஏற்காது என அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பய... | Thisaigal News