Jan 23, 2026
Thisaigal NewsYouTube
திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

திரங்கானு மாநிலம் கூட்டரசு அரசாங்கத்தின் கருப்பொருளைப் பயன்படுத்தும்- மந்திரி பெசார் அறிவிப்பு

Share:

வருகின்ற 31 ஆம் நாள் கொண்டாடப்படவுள்ள தேசிய தினத்தை முன்னிட்டு கூட்டரசு அரசாங்கம் முடிவெடுத்து அறிவித்துள்ள "மலேசியா மடானி: தெக்காட் பெர்பாடுவான் பெனுஹி ஹரப்பான்" தேசிய தின கொண்டாட்டக் கருப்பொருளையும் சின்னத்தையும்தான் திரங்கானு அரசாங்கம் பயன்படுத்தும் என திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அகமது சம்சூரி மொக்தார் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேசிய தினக் கொண்டாடத்தின் கருப்பொருளை கூட்டரசு அரசாங்கம்தான் நிர்ணயம் செய்ய்தும் என்பதால் அதனை கடைப்பிடிப்பதுதான் சரி என்றும் நிச்சயமாக பெரிக்கத்தான் நெசனல் இளைஞர் பிரிவு அறிவித்துள்ள கருப்பொருளை திரங்காணு அரசாங்கம் ஏற்காது என அவர் தெளிவுப்படுத்தினார்.

Related News

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

முன்னாள் இராணுவத் தளபதிக்கு எதிராக மேலும் இரண்டு புதிய பண மோசடிக் குற்றச்சாட்டுகள்: தான் குற்றமற்றவர் என வாதிட்டு விசாரணை கோரினார்

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள்  கண்டறியப்படவில்லை

ஶ்ரீ அமான் தம்பதி கொலை வழக்கு: வெளிநபர்களின் மரபணுக்கள் கண்டறியப்படவில்லை

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

ஸ்பெயினிலிருந்து கடத்தி வரப்பட்ட 50 டன் பன்றி இறைச்சி பறிமுதல்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

4.7 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படை தளபதி குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்

42 மில்லியன் ரிங்கிட் நிதிக்கும், சவுதி நன்கொடைக்கும் தொடர்பில்லை - நீதிமன்றத்தில் நஜிப் ஒப்புதல்