Mar 25, 2026
Thisaigal NewsYouTube
19 வயது இளைஞர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்
தற்போதைய செய்திகள்

19 வயது இளைஞர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்

Share:

15.75 கிலோகிராம் எடைக்கொண்ட methamphetamine வகை போதைப்பொருள்களை விநியோகித்த குற்றச்சாட்டு தொடர்பாக, இன்று செபாங் செக்ஸ்யென் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட 19 வயது இளைஞர் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பின்னர், அந்த ஆடவர் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டு புரிந்ததாக மட்டும் தலையத்தார்.

இருப்பினும், அந்த ஆடவரிடமிருந்து எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த ஜூலை 19-ஆம் தேதி இரவு 9.24 மணியளவில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் Terminal 2-இன் இரண்டாவது மாடியில் உள்ள போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவு அலுவலகம் அருகே அவர் அக்குற்றத்தைப் புரிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரசாயண அறிக்கை முடிவுக்காக, அவ்வழக்கின் மறுசெவிமடுப்பு நவம்பர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related News

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

தென் கிள்ளான் மாவட்ட அளவில் 219-ஆவது போலீஸ் தினக் கொண்டாட்டம்: பொது இயக்கங்களுக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

புக்கிட் மெர்தாஜம் லோரோங் சிக்கு 2 சாலைக்கு டாக்டர் எம்.பி.எல். ஏகப்பன் பெயர் சூட்ட பரிந்துரை

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

நள்ளிரவில் நடுரோட்டில் ஓடிய குழந்தை: வைரலாகும் பதைபதைக்க வைக்கும் காணொளி

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

டீசல் விலை உயர்வு: 100 சுற்றுலா பேருந்து நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு  அறிவிப்பு

20 லிட்டருக்கு மேல் எரிபொருள் வாங்க சிறப்பு அனுமதி கட்டாயம்: உள்நாட்டு வர்த்தக அமைச்சு அறிவிப்பு

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது

எரிபொருள் விலை அதிரடி உயர்வு: RON97, RON95 மற்றும் டீசல் விலை உயர்கிறது