Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பி.தி.பி.தி.என் கடன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பரிந்துரை
தற்போதைய செய்திகள்

பி.தி.பி.தி.என் கடன் சம்பளத்தில் பிடித்தம் செய்ய பரிந்துரை

Share:

உயர்க்கல்வி பயில்வதற்கு தேசிய உயர்க்கல்வி நிதி கழகமான பி.தி.பி.தி.என் னில் கடன் பெற்றவர்கள், தங்கள் கடனை திருப்பி செலுத்துவதற்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யும் மிக எளிய நடைமுறையை அரசாங்கம் பரிந்துரை செய்துள்ளது.

சம்பளத்தின் இயல்பாகவே பிடித்தம் செய்யும் நடைமுறையின் வாயிலாக தாங்கள் பெற்ற பி.தி.பி.தி.என் கடனை முன்னாள் மாணவர்கள் மிக குறைந்த தொகையில் திருப்பி செலுத்த முடியும். இதன் மூலம் அந்த தேசியக் கடன் உதவித் திட்டத்தை நீண்ட காலத்திற்கு வழி நடத்த முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பரிந்துரை செய்துள்ளார்.

சம்பளத்தில் பிடித்தம் செய்யும் முறை, இயல்பாகவே நடப்பில் உள்ள முறையாகும். இது கடன் பெற்றவர்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தாது. மாறாக, அவர்கள் வேலை செய்ய தொடங்கும் போது போது சிறு தொகை மட்டுமே அவர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று பிரதமர் விளக்கினார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு