May 26, 2026
Thisaigal NewsYouTube
SPRM விசாரணைக்கு இலக்காகியுள்ளது மலேசியப் பூப்பந்து சங்கம்
தற்போதைய செய்திகள்

SPRM விசாரணைக்கு இலக்காகியுள்ளது மலேசியப் பூப்பந்து சங்கம்

Share:

கோலாலம்பூர், டிச.3-

மலேசிய பூப்பந்து சங்கமான BAM, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு இலக்காகியுள்ளது. தாங்கள் SPRM விசாரணைக்கு ஆளாகியிருப்பதை அச்சங்கம் உறுதி செய்துள்ளது.

கோலாலம்பூர் உள்ள மலேசிய பூப்பந்து சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த வாரம் காணப்பட்ட SPRM அதிகாரிகள், குறிப்பிட்ட தகவலை பெறுவதற்கு முனைத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எத்தகைய குற்றச்சாட்டு இருந்தாலும் SPRM மேற்கொள்ளும் விசாரணைக்கு தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு