Oct 26, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

சிலாங்கூரில், டாமன்சாரா, சுபாங் ஜெயா ஆகியப் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டத் தளங்களை உருவாக்கி, அதன் உதிரிபாகங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விநியோகித்து வந்த ஏழு அலுவலகங்களிலும் கிடங்குகளிலும் காவற்படை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி நடந்த இந்தச் சோதனையில், உள்நாட்டைச் சேர்ந்த 110 ஆண்களும், 30 பெண்களும் உட்பட மொத்தம் 147 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 140 பேர் உள்ளூர்வாசிகள்; ஏனைய ஏழு பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட சூதாட்டக் கருவிகளும் இணையத் தளங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டது உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 133 பேர் மீது சூதாட்டச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

ஆபத்தான ஆன்லைன் வீடியோ கேம்கள்: வன்முறை உள்ளடக்கத்தால் குழந்தைகள் தீவிர முடிவுகளை எடுக்கும் அபாயம்!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

தெலுக் இந்தானில் பேரிழப்பு: 6 வீடுகள் எரிந்து நாசம்; ரிம18,000 பணம், நகைகள் எரிந்ததால் மக்கள் கண்ணீர்!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

கேசாஸ் நெடுஞ்சாலையில் கோர விபத்து: கட்டுப்பாட்டை இழந்த 15 வயதுச் சிறுவன் பலி, மோதிவிட்டுத் தப்பியோடிய இருவர்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதையை மாற்றிய கார்; போக்குவரத்துக் காவற்படை அதிகாரி காயமடைந்தார்!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

ஆசியான் மாநாடு: பாதுகாப்பு காரணங்களுக்காக சில Rapid KL நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டன!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!

வெள்ளத்தின் பிடியில் இருந்து மீளும் கெடா: 10 நிவாரண மையங்கள் மூடப்பட்டு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைந்தது!