Mar 19, 2026
Thisaigal NewsYouTube
சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!
தற்போதைய செய்திகள்

சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டம்: டாமன்சாராவில் 7 மையங்களில் சோதனை, 147 பேர் கைது!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.26-

சிலாங்கூரில், டாமன்சாரா, சுபாங் ஜெயா ஆகியப் பகுதிகளில் சட்டத்திற்குப் புறம்பான இணையச் சூதாட்டத் தளங்களை உருவாக்கி, அதன் உதிரிபாகங்களையும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கு விநியோகித்து வந்த ஏழு அலுவலகங்களிலும் கிடங்குகளிலும் காவற்படை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. அக்டோபர் 9ஆம் தேதி நடந்த இந்தச் சோதனையில், உள்நாட்டைச் சேர்ந்த 110 ஆண்களும், 30 பெண்களும் உட்பட மொத்தம் 147 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் எம். குமார் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களில் 140 பேர் உள்ளூர்வாசிகள்; ஏனைய ஏழு பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட சூதாட்டக் கருவிகளும் இணையத் தளங்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டது உறுதிச் செய்யப்பட்ட நிலையில், 133 பேர் மீது சூதாட்டச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை