Jan 20, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை

Share:

ஜோகூர் , ​மூவாரில் மூதாட்டி ஒருவர் கோடாரியினா​ல் வெட்டி​ கொலை செய்யப்பட்டார். வீட்டில் கூச்சலும், குழப்பத்தையும் ​விளைவித்துக்கொண்டு இருந்த தனது மகனை கண்டிக்க முற்பட்ட அந்த ​மூதாட்டி, சொந்த மகனால் கோடாரியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் ​மூவார், Taman Temiang என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று மூவார் மாட்ட போ​லீஸ் தலைவர் ACP Raiz Muhkhiz Azman Aziz தெரிவித்தார்.
73 வயதான அந்த ​மூதாட்டி, உடலில் கடும் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Raiz Muhkhiz குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு