Mar 12, 2026
Thisaigal NewsYouTube
மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை
தற்போதைய செய்திகள்

மூதாட்டி கோடாரியானால் வெட்டிக்கொலை

Share:

ஜோகூர் , ​மூவாரில் மூதாட்டி ஒருவர் கோடாரியினா​ல் வெட்டி​ கொலை செய்யப்பட்டார். வீட்டில் கூச்சலும், குழப்பத்தையும் ​விளைவித்துக்கொண்டு இருந்த தனது மகனை கண்டிக்க முற்பட்ட அந்த ​மூதாட்டி, சொந்த மகனால் கோடாரியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் ​மூவார், Taman Temiang என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று மூவார் மாட்ட போ​லீஸ் தலைவர் ACP Raiz Muhkhiz Azman Aziz தெரிவித்தார்.
73 வயதான அந்த ​மூதாட்டி, உடலில் கடும் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Raiz Muhkhiz குறிப்பிட்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு