ஜோகூர் , மூவாரில் மூதாட்டி ஒருவர் கோடாரியினால் வெட்டி கொலை செய்யப்பட்டார். வீட்டில் கூச்சலும், குழப்பத்தையும் விளைவித்துக்கொண்டு இருந்த தனது மகனை கண்டிக்க முற்பட்ட அந்த மூதாட்டி, சொந்த மகனால் கோடாரியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் மூவார், Taman Temiang என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று மூவார் மாட்ட போலீஸ் தலைவர் ACP Raiz Muhkhiz Azman Aziz தெரிவித்தார்.
73 வயதான அந்த மூதாட்டி, உடலில் கடும் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Raiz Muhkhiz குறிப்பிட்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது


