ஜோகூர் , மூவாரில் மூதாட்டி ஒருவர் கோடாரியினால் வெட்டி கொலை செய்யப்பட்டார். வீட்டில் கூச்சலும், குழப்பத்தையும் விளைவித்துக்கொண்டு இருந்த தனது மகனை கண்டிக்க முற்பட்ட அந்த மூதாட்டி, சொந்த மகனால் கோடாரியினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8.20 மணியளவில் மூவார், Taman Temiang என்ற இடத்தில் நிகழ்ந்தது என்று மூவார் மாட்ட போலீஸ் தலைவர் ACP Raiz Muhkhiz Azman Aziz தெரிவித்தார்.
73 வயதான அந்த மூதாட்டி, உடலில் கடும் வெட்டுக்காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ACP Raiz Muhkhiz குறிப்பிட்டார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


