Mar 21, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார் அன்வார்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில், பெனம்பாங், கண்ட்ரி ஹைட்ஸில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடத் தொடங்கும் அவர், பின்னர் எஸ்கே செயின்ட் போல் கோலோப்பிஸ் நிவாரண மையம் மற்றும் கம்போங் சாராபுங் பிபிஎஸ் மையம் ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.

அதன் பின்னர், கோத்தா கினபாலு, காயா வளாகத்திலுள்ள உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தைப் பார்வையிட்டு, அங்கு தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகளையும், தேவைகளையும் கேட்டறிகிறார்.

அதன் பின்னர், பிரதமர் அன்வார், இன்று மாலையே மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்புவார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து