Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுகிறார் அன்வார்!

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.19-

சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிடுகிறார்.

இன்று பிற்பகல் 2.15 மணியளவில், பெனம்பாங், கண்ட்ரி ஹைட்ஸில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடத் தொடங்கும் அவர், பின்னர் எஸ்கே செயின்ட் போல் கோலோப்பிஸ் நிவாரண மையம் மற்றும் கம்போங் சாராபுங் பிபிஎஸ் மையம் ஆகிய இடங்களுக்கும் செல்கிறார்.

அதன் பின்னர், கோத்தா கினபாலு, காயா வளாகத்திலுள்ள உள்ள ஆசிரியர் கல்வி நிறுவனத்தைப் பார்வையிட்டு, அங்கு தங்கியிருக்கும் மக்களின் நிலைமைகளையும், தேவைகளையும் கேட்டறிகிறார்.

அதன் பின்னர், பிரதமர் அன்வார், இன்று மாலையே மீண்டும் கோலாலம்பூருக்குத் திரும்புவார் என அதிகாரப்பூர்வத் தகவல்கள் கூறுகின்றன.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்