Jul 2, 2026
Thisaigal NewsYouTube
தேசியப் பள்ளிகளில் தமிழ், சீன மொழி போதிக்கப்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

தேசியப் பள்ளிகளில் தமிழ், சீன மொழி போதிக்கப்பட வேண்டும்

Share:

சுங்கை பட்டாணி, செப்டம்பர்.13-

இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தேசியப் பள்ளிகளில் தமிழ், சீன மொழிகள் போதிக்கப்பட வேண்டும் என்று பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மாட் இன்று பரிந்துரை செய்துள்ளார்.

இனங்களுக்கு இடையிலான பேதங்களுக்கு மொழி மாறுபாடு முக்கியக் காரணமாக விளங்குகிறது. எனவே மலேசிய மொழிகளை அனைத்து மாணவர்களும் பயிலும் வண்ணமாக மலாய்ப் பள்ளிகளில் தமிழ், மற்றும் சீன மொழிகள் போதிக்கப்பட வேண்டும். இதன் மூலம் இணங்களுக்கு இடையிலான ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் நிலை நிறுத்த முடியும் என்று குபாங் கிரியான் நாடாளுமன்ற உறுப்பினரான துவான் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்