May 21, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்தரங்க உறவை மேற்கொள்ள வேண்டாம்

Share:

அரசாங்க இலாகா மத்தியில் திருமணம் ஆனவர்கள் அந்தரங்க உறவை வைத்து கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சில அரசாங்க ஏஜென்சிகள் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இத்தகைய அந்தரங்க உறவை வைத்துக் கொள்வதால் அவர்களின் குடும்ப வாழ்க்கை பாதிப்படைவதுடன் அவர்கள் பணியாற்றக்கூடிய அரசாங்க பணித்தன்மையில் திறன் செயல்பாடு குறைவு ஏற்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

திருமண புரிந்தவர்கள் அந்தரங்க உறவை வைத்து கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று மலேசிய சுங்கத்துறை, விவசாய அமைச்சு, மலேசிய இஸ்லாமிய சமய மன்றம் ஆகியவை ஒரு சுற்றறிக்கையில் தங்கள் ஊழியர்கள் மத்தியில் வெளியிட்டுள்ளன.

இவை ஒரு ஒழுக்க கேடான குற்றச்செயல் மட்டுமில்லாமல் அப்படி கண்டெடுக்கப்பட்டால் குற்றவியல் சட்டம் 498 பிரிவின் கீழ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டபடக்கூடிய சாத்தியம் ஏற்படும்.

ஆகையால் அரசாங்க ஊழியர்களான திருமண புரிந்தவர்கள் நன்னெறி பண்புகளை கொண்டிருக்க வேண்டும் என்று கேட்டு கொள்ளப்படுகிறது.

Related News

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு: கோலாலம்பூர் தேவஸ்தானம் கடும் கண்டனம்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

பெண் இ-ஹெய்லிங் ஓட்டுநர் கழுத்து நெறிக்கப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் / 4 இளம் வயதினர் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டனர்

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

லங்காவி போதைப் பொருள் கடத்தல் வழக்கு: போலீஸ் அதிகாரி 'மிஸ்டர் A' -வுக்கு எதிரான ஆதாரங்கள் இல்லை

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

தாப்பாவில் பசுவின் மீது மோதி விபத்து – 20 வயது மோட்டார் சைக்கிளோட்டி பலி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

பண்டான், சித்தியாவாங்சா தொகுதிகளில் இடைத்தேர்தல் இல்லை : தேர்தல் ஆணையம் உறுதி

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை

மன்னராட்சி, தேசியக் கோட்பாடு குறித்த முகநூல் பதிவு : டோனி புவாவிடம் போலீஸ் விசாரணை