கடமையில் இருந்த போலீஸ்காரரை மிரட்டியது உட்பட 3 வெவ்வேறு குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா, தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளையும் ரத்துச் செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.
செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் பூர்வாங்க ஆட்சேபத்தை தெரிவித்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது ஷீலா என்ற ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்பதுடன் மிக அற்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்ய போவதாக ஷிலா தெரிவித்துள்ளார்.

Related News

பினாங்கு தமிழ்ப்பள்ளிகளுக்குப் புதிய விடிவுகாலம்: இந்த ஆண்டு இறுதிக்குள் இரு பள்ளிகளுக்கு அடிக்கல் நாட்டப்படும்

பணி இடத்தில் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறை: சிறப்பு பாதுகாப்பு முறையை உருவாக்க என்யுடிபி கோரிக்கை

நிக்கி லியாவ் மீதான பணமோசடி வழக்கு வாபஸ்: 10 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்தியதாக ஏஜிசி விளக்கம்!

ஜகார்த்தாவில் மலேசிய விமானி கைது: பயணிகளின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை என எம்ஏஜி விளக்கம்

பெர்கேசோ போலி ஊக்கத்தொகை கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


