Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பூர்வாங்க ஆட்சேபத்தை சமர்ப்பித்தார் ஷீலா
தற்போதைய செய்திகள்

பூர்வாங்க ஆட்சேபத்தை சமர்ப்பித்தார் ஷீலா

Share:

கடமையில் இருந்த போலீஸ்காரரை மிரட்டியது உட்பட 3 வெவ்வேறு குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா, தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளையும் ரத்துச் செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.

செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் பூர்வாங்க ஆட்சேபத்தை தெரிவித்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது ஷீலா என்ற ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்பதுடன் மிக அற்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்ய போவதாக ஷிலா தெரிவித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!