கடமையில் இருந்த போலீஸ்காரரை மிரட்டியது உட்பட 3 வெவ்வேறு குற்றவியல் தன்மையிலான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள இன்ஸ்பெக்டர் ஷீலா, தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளையும் ரத்துச் செய்யக் கோரி பூர்வாங்க ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.
செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞர் மனோகரன் மலையாளம் மூலம் பூர்வாங்க ஆட்சேபத்தை தெரிவித்த புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த 35 வயது ஷீலா என்ற ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், தமக்கு எதிரான 3 குற்றச்சாட்டுகளும் அடிப்படையற்றவை என்பதுடன் மிக அற்பமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பூர்வாங்க ஆட்சேப மனு ஒன்றை தாக்கல் செய்ய போவதாக ஷிலா தெரிவித்துள்ளார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை


