May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பயணப்பெட்டிக்குள் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பதிவு செய்யப்படாதது

Share:

காஜாங், ஜன.23-

கடந்த செவ்வாய்க்கிழமை காஜாங்கில் 12 மாடி கட்டடத்திலிருந்து ஆடவர் ஒருவர் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவத்தின் போது, அவரின் காரில் தோட்டாக்களுடன் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி , பதிவு செய்யப்படாததாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

19 வயதுடைய அந்த இளைஞரின் காரின் பயணப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து இன்னமும் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் என்.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசொப்

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்