Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

பயணப்பெட்டிக்குள் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, பதிவு செய்யப்படாதது

Share:

காஜாங், ஜன.23-

கடந்த செவ்வாய்க்கிழமை காஜாங்கில் 12 மாடி கட்டடத்திலிருந்து ஆடவர் ஒருவர் கீழே விழுந்து மரணமுற்ற சம்பவத்தின் போது, அவரின் காரில் தோட்டாக்களுடன் மீட்கப்பட்ட கைத்துப்பாக்கி , பதிவு செய்யப்படாததாகும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

19 வயதுடைய அந்த இளைஞரின் காரின் பயணப்பெட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் குறித்து இன்னமும் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் என்.சி.பி நாஸ்ரோன் அப்துல் யூசொப்

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி