Dec 3, 2025
Thisaigal NewsYouTube
நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்

Share:

கூலாய், செப்டம்பர்.30-

ஜோகூர், கூலாயில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோகூர் சமய இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஜோடியினரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் படிவ மாணவி ஒருவரும் அடங்குவர் என்று சமய இலாகா பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சோதனை நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்