Mar 20, 2026
Thisaigal NewsYouTube
நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்

Share:

கூலாய், செப்டம்பர்.30-

ஜோகூர், கூலாயில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோகூர் சமய இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஜோடியினரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் படிவ மாணவி ஒருவரும் அடங்குவர் என்று சமய இலாகா பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சோதனை நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து