Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

நான்காம் படிவ மாணவி கல்வத்தில் பிடிபட்டார்

Share:

கூலாய், செப்டம்பர்.30-

ஜோகூர், கூலாயில் உள்ள ஒரு ஹோட்டலில் ஜோகூர் சமய இலாகா அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில் கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூன்று ஜோடியினரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் நான்காம் படிவ மாணவி ஒருவரும் அடங்குவர் என்று சமய இலாகா பேச்சாளர் தெரிவித்தார். இந்தச் சோதனை நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

ஜோகூர் மந்திரி பெசார் மாற்றம் இணையத்தில் பொருள் வாங்குவது போன்றது: அகமது ஜாஹித் ஹாமிடி

பள்ளிகளில் பாதுகாப்பு  முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

பள்ளிகளில் பாதுகாப்பு முறை வலுப்படுத்தப்படும்; பகடிவதையைத் தடுக்க புதிய வழிகாட்டுதல்: கல்வி அமைச்சு

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

மாநிலத் தேர்தலில் போட்டியிட சர்ச்சைக்குரிய வர்த்தகர் ஆல்பர்ட் தே விருப்பம்

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

ஈப்போவில் 2-வது தேசிய திருமுருகன் மாநாடு: டத்தோ அ. சிவநேசன் அழைப்பு

 தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

தீங்கு விளைவிக்கும் உள்ளடங்களை அகற்றுவதற்கு 19.7 ஆண்டுகளுக்கு சமமான மனித உழைப்பு தேவைப்படுகின்றது / நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஃபாஹ்மி பாசில் தகவல்

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது

செராஸ் வணிக வளாகத்தில் மோதல்: 12 உள்ளூர் ஆடவர்கள் கைது