Mar 16, 2026
Thisaigal NewsYouTube
கனமழை எச்சரிக்கை நிறுத்தப்பட்டது
தற்போதைய செய்திகள்

கனமழை எச்சரிக்கை நிறுத்தப்பட்டது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.29-

மிக மோசமான வானிலையால் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான மெட்மலேசியா விடுத்த எச்சரிக்கை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை 4.40 மணியுடன் முடிவுக்கு வந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு மாநிலங்களில் கனமழை, மிக மோசமாக இருக்கும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை முடிவுக்கு வந்து விட்டதாக மெட்மலேசியா இன்று மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News