நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக திகழும் இளம் தலைமுறையினர், தங்களுக்குள்ளும் சமூகத்திலும் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதற்கான கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போது தாம் பிரதமர் பதிவில் இருப்பதனால், கூர்மையாக சிந்திக்கக்கூடிய, அறிவை வளர்த்துக்கொண்டு, பிரச்சினைகளை நன்கு சீர்தூக்கி பார்க்ககூடிய, நன்மை தீமையை உணர்ந்து செயல்படக்கூடிய, ஒரு விவேக இளைய தலைமுறையை உருவாக்க விரும்புவதாக இன்று லங்காவி தொழிற்கல்லூரியில் உரையாற்றிய போது பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


