நாட்டின் எதிர்காலத் தலைவர்களாக திகழும் இளம் தலைமுறையினர், தங்களுக்குள்ளும் சமூகத்திலும் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு அதற்கான கொள்கைகள் மற்றும் இலட்சியங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
தற்போது தாம் பிரதமர் பதிவில் இருப்பதனால், கூர்மையாக சிந்திக்கக்கூடிய, அறிவை வளர்த்துக்கொண்டு, பிரச்சினைகளை நன்கு சீர்தூக்கி பார்க்ககூடிய, நன்மை தீமையை உணர்ந்து செயல்படக்கூடிய, ஒரு விவேக இளைய தலைமுறையை உருவாக்க விரும்புவதாக இன்று லங்காவி தொழிற்கல்லூரியில் உரையாற்றிய போது பிரதமர் அன்வார் இதனை தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


