Jan 21, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் PH-BN இடங்கள் விநியோகம் முடிந்தது
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் PH-BN இடங்கள் விநியோகம் முடிந்தது

Share:

வருகின்ற சட்ட மன்ற தேர்தலை முன்னீட்டு, சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற தொகுதிகள் கட்சிகளுக்குப் பிரித்து கொடுக்கப்பட்டு விட்டன என சிலாங்கூர் மாநில மந்திரி பெசாரும் சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹரப்பான் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இன்று அறிவித்துள்ளார்.

பாரிசான் நெசனல் மற்றும் பக்காத்தான் ஹரப்பான் இடையே தொகுதிகள் பிரிக்கும் செயல் இழுவையில் இருந்து வந்த நிலையில், இன்று முற்றாக அதற்கு ஒரு தீர்வு காணப்பட்டு விட்டதாக அவர் மேலும் கூறினார்.

இந்த முறை ஒற்றுமை அரசாங்கத்தைக் கருத்தில் கொண்டு பாரிசான் நெசனலுக்கு 20 சதவிகிதல் கூடுதலான சட்டமனற தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

சீன மொழி நாளிதழின் தலைமை ஆசிரியர், துணை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

முன்னாள் தரைப்படைத் தளபதி மற்றும் அவரது மனைவி மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு: முன்னாள் ஆயுதப்படைத் தளபதி மீது வெள்ளிக்கிழமை குற்றச்சாட்டு

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

அதிகப்படியான தேர்வுகள் குழந்தைகளை முன்கூட்டியே முதிர்ச்சியடையச் செய்கின்றன: சைஃபுடின் அப்துல்லா கவலை

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசக் கல்வி: பிரதமருக்கு ஆட்டிசம் சிறுவன் நெகிழ்ச்சியுடன் நன்றி

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி  ஆண்டுக்கு 50  ரிங்கிட்

பினாங்கில் பள்ளிகளுக்கான நில வரி ஆண்டுக்கு 50 ரிங்கிட்

கெம்பாரா உத்தாரா கலைக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்

கெம்பாரா உத்தாரா கலைக் கண்காட்சி கோலாகலத் தொடக்கம்