Jan 19, 2026
Thisaigal NewsYouTube
செந்தூலில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையம் முடக்கம்: 5 பேர் கைது
தற்போதைய செய்திகள்

செந்தூலில் செயல்பட்டு வந்த சட்டவிரோத சூதாட்ட மையம் முடக்கம்: 5 பேர் கைது

Share:

கோலாலம்பூர், ஜனவரி.03-

கோலாலம்பூர், ஜாலான் செந்தூல் பசாரில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த, சிறிய சூதாட்ட மையமானது நேற்று போலீசார் நடத்திய அதிரடிச் சோதனையில் கண்டறியப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையின் போது, அந்த சூதாட்ட மையத்தில் இருந்த 23 முதல் 42 வயதுடைய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் 3 மலேசியர்களும், 1 கனடா நாட்டைச் சேர்ந்தவரும் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர், அந்த சூதாட்ட மையத்தின் நிர்வாகி என்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், அவ்விடத்தில் சூதாட்டம் நடத்துவதற்குத் தேவையான அட்டைகள், போக்கர் டேபிள்கள், நாணயங்கள் உள்ளிட்டவைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Related News

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

கூலிமில் இரு கார்கள் மோதி கோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட மூவர் பரிதாப பலி!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

சிம்மோர் அருகே தென்பட்ட புலி: உடல்நலக் குறைவால் சுங்கை மையத்தில் சிகிச்சை!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

யூபிஎஸ்ஆர், பிடி3 தேர்வுகளை மீண்டும் அமல்படுத்த ஜோகூர் மாநில அரசு ஆதரவு!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

ஓப்ஸ் நாகா : 5,329 அந்நிய மீனவர்கள் கைது - 203 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

தேசிய சேவைப் பயிற்சி 3.0: வருகையை உறுதிப்படுத்தாததால் 254 பயிற்சியாளர்கள் வீடு திரும்ப அறிவுறுத்தல்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!

கம்போங் பாப்பான் வீட்டு வசதி விவகாரம்: டிஏபி மாநாட்டில் குடியிருப்பாளர்கள் அதிரடிப் போராட்டம்!