Jul 2, 2026
Thisaigal NewsYouTube
உயர்கல்வித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும் வாய்ப்பு – அமைச்சர் ஸம்ரி தகவல்!
தற்போதைய செய்திகள்

உயர்கல்வித் திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கும் வாய்ப்பு – அமைச்சர் ஸம்ரி தகவல்!

Share:

தஞ்சோங் மாலிம், அக்டோபர்.06-

அடுத்த ஆண்டு மலேசிய உயர்கல்வித் திட்டம் 2026–2035 தொடங்கப்படவுள்ள நிலையில், எதிர்வரும் 2026 நிதியில் உயர்கல்வி அமைச்சுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாட்டின் உயர்கல்வி முறையை மேம்படுத்தும் இப்புதியத் திட்டத்திற்காக பல துறைகளில் நிதி ஒதுக்கப்படும் என்று உயர்கல்வி அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சையும், உயர்கல்வி அமைச்சையும் இணைத்தால், கல்விக்கான நிதி கூடுதலாகவே ஒதுக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ள ஸம்ரி, இம்முறை அதை விடக் கூடுதலாக நிதியை பிரதமர் வழங்குவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிதி ஒதுக்கீடு, நாட்டின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான புதிய மாற்றங்கள் மற்றும் புதுமை முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

ஹாங் துவா எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பயணி மீட்பு - ரயில் சேவை தற்காலிகம நிறுத்தம்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு  – தற்காப்பு அமைச்சர் தகவல்

இன்னும் இரண்டு ஆண்டுகளில் ராக்கெட் உற்பத்தி நாடாக மலேசியா மாற இலக்கு – தற்காப்பு அமைச்சர் தகவல்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

கிளாந்தானில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; 5 சீன பிரஜைகள் காயம்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

2020 சிறப்பு மானிய திருத்த விகிதங்களுக்கு அப்போதைய சபா அரசு ஒப்புதல் அளித்தது: அன்வார்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

ஓட்டுநர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரிப்பு - சாலைப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி