Mar 13, 2026
Thisaigal NewsYouTube
சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் காணொளி ​:போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வரும் காணொளி ​:போலீசார் விசாரணை

Share:

ரவாங், தாமான் துன் தெஜா 3 யில் நேற்று ஹோண்டா சிவிக் ரக காரும் யமாஹா ஈகோ மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் 18 வினாடிகள் கொண்ட காணொளி வாயிலாக தெரியவந்துள்ளது என்று கோம்பாக் மாவட்ட போலீஸ் அதிகாரி ஏசிபி நோர் அரிஃபின் முஹமாட் நசிர் தெரிவித்தார்.

அந்த காணொளியில் பிற்பகல் 3:30 மணியளவில் ஹோன்டா சிவிக் கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது மோதி தப்பிச் செல்ல முற்பட்டதை காட்டுகிறது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், அந்த கார் ஓட்டுநர் தமது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்று தெரியவருகிறது.

இந்த விபத்து குற்றவியல் சட்டம் 307 மற்றும் 377 பிரிவுகளின் ​கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி அரிஃபின் குறிப்பிட்டார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு