பள்ளிப் பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து போன்றவை போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர்ப்பதற்காக அவற்றை வழிநடத்தும் இலக்குக்குரிய நிறுவனங்களுக்கு டீசல் உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள், பயணக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார். இந்த உதவித் தொகை இவ்வாண்டின் இரண்டாவது காலண்டில் வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

ஷாங்காய் - கோலாலம்பூர் இடையிலான புதிய விமானச் சேவையால் சீன பயணிகளின் வருகை அதிகரிப்பு

BRICS கூட்டமைப்பின் சக பங்காளி அந்தஸ்து மலேசியாவின் பொருளாதாரத்தை உயர்த்தும் - வெளியுறவு அமைச்சு நம்பிக்கை


