பள்ளிப் பேருந்து மற்றும் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்து போன்றவை போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவதை தவிர்ப்பதற்காக அவற்றை வழிநடத்தும் இலக்குக்குரிய நிறுவனங்களுக்கு டீசல் உதவித் தொகையை வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளதாக துணை நிதி அமைச்சர் அமாட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சம்பந்தப்பட்ட பேருந்து நிறுவனங்கள், பயணக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் விளக்கினார். இந்த உதவித் தொகை இவ்வாண்டின் இரண்டாவது காலண்டில் வழங்கப்படும் என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்


